tag:blogger.com,1999:blog-3614880007306060261.post676297891333567014..comments2023-09-09T05:29:11.341-07:00Comments on ந.பச்சைபாலன்: இளையோரை ஈர்க்காத இலக்கியம்patchaibalanhttp://www.blogger.com/profile/11868957325840662917noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3614880007306060261.post-22782621719237645702015-03-22T06:02:56.445-07:002015-03-22T06:02:56.445-07:00வணக்கம்
ஐயா.
நல்ல விவாத பொருளாக எடுத்துள்ளீர்கள். ...வணக்கம்<br />ஐயா.<br />நல்ல விவாத பொருளாக எடுத்துள்ளீர்கள். சின்ன வயதில் எமது தமிழ்சுவை இளம் மனதில் விதைக்கப்பட வேண்டும்..தாங்கள் சொல்லிய மூத்த இலக்கிய வாதிகளுடன் மலேசிய இலக்கிய வளச்சி குன்றி விடுமா?என்ற ஐயம் ஏற்படுகிறது..இப்போது இருக்கிற இலக்கிய வாதிகள் பாடசாலை மட்டத்தில் மணவர்களுக்கு இடையில் போட்டிகளை நடத்தி ஊக்கி விக்க வேண்டும்.<br /><br />வான வில் தொலைக்காட்சியில் மாணவர் முழக்கம் என்ற பேச்சு திறன் போட்டி நடத்து முடிந்து விட்டது அதில் மாணவர்களின் ஆர்வத்தை பார்க்க முடிந்தது.. சிறப்பான கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com