நம் குரல்

Saturday, February 2, 2019

பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு விழா


கம்பார் கனிமொழி எழுதிய பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு ஓராய்வு’, தேன் தமிழ்க்கனிகள் ஆகிய இரு நூல்களின் வெளியீடு  நடனங்கள், இன்னிசை, பாப்படைப்பு, பொங்கல் சொற்பொழிவு எனப் பல்சுவை அங்கங்களோடு இன்று  பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா இடைநிலைப்பள்ளி மண்டபத்தில் நடைபெற்றது.
















No comments:

Post a Comment