நம் குரல்

Monday, September 13, 2010

இடைநிலைப்பள்ளிகளில் நாடகக்கலை











உலு லங்காட் மாவட்ட இடைநிலைப்பள்ளிகளுக்கிடையே ‘தமிழ் விழா’ அண்மையில் நடைபெற்றது. ஆண்டுதோறும் நடக்கும் இவ்விழாவில் கடந்த ஆண்டு முதல் நாடகப் போட்டியும் இடம்பெற்றது. இம்முறை 9 பள்ளிகள் பங்குபெற்றன. (இன்னும் வரும்..)

No comments:

Post a Comment